தேர்தல்
என்பது
அரசியல்வாதிக்கு "பணி"களம்,
இதுவே நம் நாட்டின் தேர்தல் களம்.
என்பது
அரசியல்வாதிக்கு "பணி"களம்,
மக்களுக்கோ "பண"களம்,
இதுவே நம் நாட்டின் தேர்தல் களம்.
மாற்றத்திற்கு கரணம் மக்கள் மனமா?
அல்ல அரசியல் குணமா?
மக்களே சிந்தனை சிதராதீர் !
வாக்கை விற்க்காதீர் !!
-சுதேசி